Skip to main content
Search
Search This Blog
மாடாக்குழி / MAADAAKUZHI
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
சுயாதீன பாடல்கள்
நேர்காணல்கள்
நிகழ்வு புகைப்படங்கள்
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
May 28, 2020
{ ரோமக்கட்டு }
தேங்காய் எண்ணெயில்
மூலிகைவேர்கள் ஊறிடும்
மூடிகளற்ற சீசாக்கள்
விதவித வடிவில் நிறையவுண்டு.
அனாதை சிசுக்களின்
நோஞ்சான் சவங்களை
சீசாவினுள் முங்கிடச்செய்வேன்.
சிசுக்களின் இளவோட்டுத் தலையில்
பச்சை முளைவிட்டவுடன்
எண்ணெய் பூசித் திளைப்பேன்.
•
[முத்துராசா குமார் - படம் - Abul Kalam Azad Pattanam]
Comments
Popular Posts
January 16, 2025
சென்னை புத்தகக் காட்சி 2025
June 11, 2025
வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2025
Comments
Post a Comment