Skip to main content
Search
Search This Blog
மாடாக்குழி / MAADAAKUZHI
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
சுயாதீன பாடல்கள்
நேர்காணல்கள்
நிகழ்வு புகைப்படங்கள்
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
May 30, 2020
நீரு பூத்த மழைக்கால மேற்சுவராக
ஏன் உன் உடம்பு சொட்டுகிறது.
உடம்பைத் தகர் அல்லது
வளர்ந்த நகத்தால்
அரைக்கனி பலாவைப் போன்று பிள.
பாய்ச்சலில் வெளியேறட்டும்
தளும்பல் கண்ணீர்.
•
தளுகை - பசுவய்யாவுக்கு
{முத்துராசா குமார் - படம் - Abul Kalam Azad Pattanam}
Comments
யாதும் மு.காத்து
31 May 2020 at 05:18
அருமை அண்ணா
Reply
Delete
Replies
Muthurasa Kumar
31 May 2020 at 20:51
மிக்க நன்றிகள் காத்து!
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Post a Comment
Popular Posts
January 16, 2025
சென்னை புத்தகக் காட்சி 2025
June 11, 2025
வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2025
அருமை அண்ணா
ReplyDeleteமிக்க நன்றிகள் காத்து!
Delete