Skip to main content
Search
Search This Blog
மாடாக்குழி / MAADAAKUZHI
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
சுயாதீன பாடல்கள்
நேர்காணல்கள்
நிகழ்வு புகைப்படங்கள்
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
June 29, 2020
நுங்கு போன்ற
எனது நரை இருதயம்
தட்டுத்தடுமாறி வதிக்குள் விழுந்தது.
தங்களின் ஏழுநாவுகளால்
இருதயத்தைத் துடைத்து
ஓட்டைக்குள் பதித்தனர் கன்னிமார்கள்.
தெப்பத்தில் விட்ட தேளியாக
வெடுக்கென எழுந்தேன்.
•
{முத்துராசா குமார் - தளுகை - வெய்யில் அண்ணனுக்கு}
Comments
Popular Posts
August 09, 2024
தூண்டாமணி விளக்கு
February 19, 2025
கவிதைகள் • கெடமாட்டு கழுத்து மணிகள்
Comments
Post a Comment