எனது படைப்புலகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு
எனது கங்கு {நாவல்}, ஈத்து {சிறுகதைகள்}, கழுமரம், நீர்ச்சுழி, பிடிமண் {கவிதைகள்} குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு!
நிகழ்வை மிகச் சிறப்பாக, உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்த விழுப்புரம், வழுதரெட்டி இதயதரிசன இலக்கிய வட்டம் தோழமைகள், கருத்துரை வாழ்த்துரை வழங்கிய தோழமைகள், நிகழ்வில் திரளாய் கலந்துகொண்ட தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
Comments
Post a Comment