Skip to main content

Posts

Featured

The Craft of Writing: Techniques and Approaches

சென்னை, A.M JAIN கல்லூரியின் நாளந்தா நூலக 'வாசிப்பு வட்டத்தை' துவக்கி வைத்து, அக்கல்லூரி மாணவர் காக்கை சரண் எழுதிய 'மனக்கூராய்வு' கவிதைத் தொகுப்பை வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி.  கல்லூரியின் பல்வேறு துறையைச் சேர்ந்த நூறுக்கும் மேலான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 'The Craft of Writing: Techniques and Approaches' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். மாணவர்களின் கேள்விகளும் ஆர்வமும் நம்பிக்கையாக இருந்தது. எனது படைப்புகளை வாசித்துவிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி. அழகியலாகவும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் கல்லூரி நூலகம் சிறப்பாக இயங்குகிறது. அருமையானதொரு நிகழ்வை ஒருங்கிணைத்த கல்லூரி நிர்வாகம், வாசிப்பு வட்டம் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்! 💜🌻📝 ஆகஸ்ட் 27, 2026

Latest posts

ASYMPTOTE இதழில், எனது படைப்புலகம் பற்றி மொழிபெயர்ப்பாளர் விலாசினி ரமணி அவர்கள் எழுதியுள்ள குறிப்பு

ஆங்கிலத்தில் 'தொல்லிருள்' சிறுகதை

சாகித்ய அகாடமி - தென்னிந்திய இளம் எழுத்தாளர்கள் திருவிழா

மூன்று கவிதைகள்

கொடுக்கு

பிடிமண் • உயிர்த்தெழல் • ஓவியங்கள்

வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2025

மூன்று கவிதைகள்

ஈத்து • சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்